Thanjavur
Padaal Petra Sivan Temples
|
|||||
1
|
Thiruvedikkudi – திருவேதிகுடி
+91-93451 04187, +91-4362-262 334, 93451 04187, 98429
78302
|
14
|
Kaveri out 127 temples
|
||
2
|
Thenkudithittai – திருதென்குடித்திட்டை
+91-4362 252 858, 94435 86453
|
15
|
Kaveri out 127 temples
|
||
3
|
Parithiniyamam – திருப்பரிதிநியமம் – +91- 4372-256 910.
Town bus route no 64 is available from Mela Ulur.
|
101
|
Kaveri out 127 temples
|
||
4
|
Aradhaiperumpaazhi, Arithuvaramangalam –
திருஅரதைப் பெரும்பாழி
(ஹரிதுவார மங்கலம்)
–
தஞ்சாவூரிலிருந்து
38, 55, 69 என்ற நம்பரில் நேரடி டவுன் பஸ்வசதியும் உள்ளது. – + 91-4374-264 586,
4374-275 441, 94421 75441.
|
99
|
Kaveri out 127 temples
|
||
5
|
Avalivalnallur – திருஅவளிவநல்லூர் – 91-4374-316 911, 4374-275 441.
|
100
|
Kaveri out 127 temples
|
||
This temple is on the way to
Thirupulla Mangai
( Pasupathy Koil ) from Thiruvedikudi.
|
|||||
Please do not forget to see this temple which has 276
Lingam
|
|||||
VEERASINGAM PETTAI
|
14. வேதபுரீசர்
கோவில், திருவேதிகுடி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவேதிகுடி
|
இறைவன் பெயர்
|
வேதபுரீசர், ஆராவமுது நாதர்
|
இறைவி பெயர்
|
மங்கையர்க்கரசி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது
|
திருக்கண்டியூர் என்ற பாடல் பெற்ற
ஸ்தலத்தில் இருந்து தென்கிழக்கே 4 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற ஸ்தலமும் அருகில் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில்
திருவேதிகுடி, கண்டியூர் அஞ்சல், திருவையாறு வட்டம் தஞ்சை மாவட்டம் PIN - 613 202 தினந்தோறும் காலை 9-30 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
15. வசிஷ்டேஸ்வரர் கோவில், தென்குடித்திட்டை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
தென்குடித்திட்டை
|
இறைவன் பெயர்
|
வசிஷ்டேஸ்வரர், பசுபதிநாதர், பசுபதீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
உலகநாயகி, சுகந்த குந்தளாம்பிகை, மங்களேஸ்வரி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர் வழியாக
கும்பகோணம் செல்லும் சாலை மார்க்கத்தில் தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள பசுபதிகோவில் என்ற ரயில் நிலையத்தில் இருந்தும் இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
திட்டை பசுபதிகோயில் அஞ்சல் தஞ்சை மாவட்டம் PIN - 614 206 தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
101. பரிதியப்பர்
கோவில், திருப்பரிதிநியமம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்பரிதிநியமம் (தற்போது பரிதியப்பர்
கோவில் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
பரிதியப்பர், பாஸ்கரேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
மங்களநாயகி, மங்களாம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை
செல்லும் வழியில் 15 கி.மி. தொலைவில் உள்ள மேலஉளூர் சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மி. சென்றால் இத்தலம் இருக்கிறது.
தஞ்சையிலிருந்து மாரியம்மன் கோயில் வழியாகவும், மன்னார்குடிச் சாலை சடையார் கோயில் பொன்றாப்பூர் வழியாகவும் நகரப் பேருந்து செல்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்
பருத்தியப்பர் கோயில், மேலவுளூர் அஞ்சல், தஞ்சாவூர் RMS, தஞ்சாவூர் மாவட்டம் PIN - 614904 தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
99. பாதாளேசுவரர்
கோவில், திருஅரதைப்
பெரும்பாழி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஅரதைப் பெரும்பாழி (தற்போது அரித்துவார மங்கலம் என்று
அழைக்கப்படுகிறது)
|
இறைவன் பெயர்
|
பாதாளேசுவரர்
|
இறைவி பெயர்
|
அலங்கார நாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணம் - அம்மாபேட்டை சாலை வழியில் உள்ள திருஅவளிவநல்லூர் என்ற மற்றொரு
பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து கிழக்கே 2
கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.
தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் இத்தலத்திற்கு உள்ளன.
கும்பகோணத்திலிருந்து சுமார் 28 கி.மி.
தொலைவில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில்
அரித்துவார மங்கலம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612802 தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
100. சாட்சி நாதர்
கோவில், திருஅவளிவநல்லூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஅவளிவநல்லூர்
|
இறைவன் பெயர்
|
சாட்சி நாதர்
|
இறைவி பெயர்
|
சௌந்தர நாயகி, செளந்தர்யவல்லி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் –
1, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர்
|
எப்படிப் போவது
|
கும்பகோணந்நில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப்
பேருந்துகளும், தஞ்சாவூரில்
இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு
பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 2 கி.மி.
தொலைவில் இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சாட்சி நாதர் திருக்கோயில்
அவளிவநல்லூர் அரித்துவார மங்கலம் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612802 தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
No comments:
Post a Comment